மூடுக

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் 24.11.2025 அன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியினை வழங்கினார்கள் – பத்திரிக்கை செய்

வெளியிடப்பட்ட தேதி : 02/12/2025

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 24.11.2025 அன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியினை வழங்கினார்கள் – பத்திரிக்கை செய்தி PDF (38 KB)

1000889377 1

1000889377 copy