தென்காசி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்இ இ.ஆ.ப.இ அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2025
தென்காசி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் – பத்திரிக்கை செய்தி PDF ( 49 KB)