மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (11.05.2026) நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 11/05/2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.05.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் – பத்திரிக்கை செய்தி PDF (40 KB)