![பன்பொழி திருக்கோயில்](https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/bfi_thumb/2020122185-scaled-p06nwp51rgn77fwu4f9djnltk4aefms04r94488kjm.jpg)
சங்ககால வேளிர்களில் ஒருவரான ஆய்அண்டிரன் ஆட்சி செய்த மலையானக் கவிரமலை என்று கருதப்படும் திருத்தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்றத் திருத்தலம். இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி…
![சங்கரன்கோவில்](https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/bfi_thumb/2020122148-p06nnuhremizvmrot3iuke0k6hwyy8mzwy3iffd14y.jpg)
சைவ, வைணவ சமய ஒற்றுமையை உணர்த்தும் வண்ணம் சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சிதரும் திருத்தலம். 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்திருக்கோயில், நிலநடுக்கோட்டிற்கு நேரே சூரியன் பிரகாசிக்கும்…
![குற்றாலம் கோயில்](https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/bfi_thumb/2020122179-p06ngul0j0y5g4xlo2mu05l0z8elncuxmb9dt9qjgi.jpg)
சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற திருத்தலம். வைணவத் திருத்தலமாய் இருந்து அகத்திய முனிவரால் சைவத் திருத்தலமாக மாற்றப்பட்ட திருக்கோயில். சைவ சமயக் குரவர்களில் முதல்வரான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற…
![மெயின் அருவி](https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/bfi_thumb/2020020638-olw9lfa63gcu31pb1s9g3aujuszscco6npl02kl6v6.jpg)
தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை நீர்வீழ்ச்சிகள், இனிமையான வானிலை மற்றும் இடைவிடாத மழைக்காலம் உண்மையில் பார்வையாளர்களிடம் அசாதரமான கவர்ச்சியை…