அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோயில் குற்றாலம்
வகை
மற்றவைகள்
- சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற திருத்தலம்.
- வைணவத் திருத்தலமாய் இருந்து அகத்திய முனிவரால் சைவத் திருத்தலமாக மாற்றப்பட்ட திருக்கோயில்.
- சைவ சமயக் குரவர்களில் முதல்வரான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம்.
- மேலும் சைவ சமய குரவர்களான சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிப்பரவிய திருத்தலம்.
- அருணகிரிநாதர் பாடியுள்ள திருத்தலம்.
- தமிழகத்தில் நடராஜப்பெருமான் நடனமாடிய ஐந்து சபைகளுள் “சித்திர சபை” அமையப்பெற்ற திருத்தலம்.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி
வான் வழியாக
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து சுமார் 98 கி.மீ.
தொடர்வண்டி வழியாக
தென்காசி ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக சுமார் 6 கி.மீ தூரம்
சாலை வழியாக
திருநெல்வேலியிலிருந்து தென்காசி வரை சென்று பின்னர் குற்றாலம் எளிதாக சாலை வழியாக செல்லலாம்.