அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோயில் குற்றாலம்
Category மற்றவைகள்
- சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற திருத்தலம்.
- வைணவத் திருத்தலமாய் இருந்து அகத்திய முனிவரால் சைவத் திருத்தலமாக மாற்றப்பட்ட திருக்கோயில்.
- சைவ சமயக் குரவர்களில் முதல்வரான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம்.
- மேலும் சைவ சமய குரவர்களான சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிப்பரவிய திருத்தலம்.
- அருணகிரிநாதர் பாடியுள்ள திருத்தலம்.
- தமிழகத்தில் நடராஜப்பெருமான் நடனமாடிய ஐந்து சபைகளுள் “சித்திர சபை” அமையப்பெற்ற திருத்தலம்.
Photo Gallery
How to Reach:
By Air
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து சுமார் 98 கி.மீ.
By Train
தென்காசி ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக சுமார் 6 கி.மீ தூரம்
By Road
திருநெல்வேலியிலிருந்து தென்காசி வரை சென்று பின்னர் குற்றாலம் எளிதாக சாலை வழியாக செல்லலாம்.